Thursday 26 December 2013

எதை தொலைத்தேன்...?

எதை தொலைத்தேன் என்று தெரியவில்லை.
இருந்தாலும் தேடினேன்

கனவுகள் மறைந்தன…
கண்ணீர் வழிந்தன
ஆனாலும் நான் தேடினேன்...
இருளிலும்... ஒளியிலும்... சொல்லிலும்... மௌனத்திலும்...
தேடல் தொடர்ந்தது….

ஆனால் விடியல் தென்படவில்லை...
இருந்தாலும் தேடினேன்
இழந்த மகிழ்ச்சியை நாடினேன்…


2 comments: